Tag: கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ...

Read moreDetails

பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் ...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் ஜேர்மனியில் கைது!

ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 942 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...

Read moreDetails

16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ் ...

Read moreDetails

பெண்ணொருவரை கொலை செய்து உரைப்பையில் இட்ட சந்தேகநபர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை சேர்ந்த ...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் – 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 143 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  மேலும் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா ...

Read moreDetails

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த ...

Read moreDetails
Page 29 of 35 1 28 29 30 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist