Tag: கொரோனா தொற்று

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா: யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ...

Read moreDetails

கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் மக்களைக் குற்றம் சாட்டுகிறது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட தவறியமை காரணமாகவே கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

கொரோனா தொற்றின் தாக்கம் : ஒரேநாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் ...

Read moreDetails

வைகாசி மாதத்தில் இதுவரை 20,000+ கொரோனா நோயாளிகள் அடையாளம்!!!

இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் ...

Read moreDetails

வடக்கில் மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 21 பேருக்குக் கொரோனா- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர் ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 2,500ஐ கடந்தது!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த ...

Read moreDetails

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் ...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட பிரார்த்தனைகள்!

தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து ...

Read moreDetails
Page 16 of 30 1 15 16 17 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist