முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வன்னியிலுள்ள வைத்தியசாலைகளிற்கான கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் ஜூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 411 பேர் குணமடைந்து இன்று(வியாழக்கிழமை)வீடுகளுக்குதிரும்பியுள்யனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள மதுபானசாலை காசாளருக்கும், குறித்த மதுபானசாலைக்கு முன்பாக வடை கடையில் உதவியாளராக நிற்பவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரவெட்டி பிரதேச சுகாதார ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் ...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நபர்களுக்கு ...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு ...
Read moreDetailsமட்டக்களப்பு- கோவில்குளத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக அம்மாவட்ட சுகாதார ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில் ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் 4ஆவது கொரோனா மரணம் இன்று (புதன்கிழைமை) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.