Tag: கொரோனா

உதவி வைத்தியருக்கு கொரோனா -டயகம வைத்தியசாலைக்கு பூட்டு

நுவரெலியா டயகம வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார். நுவரெலியா டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு கொரோனா வைரஸ் ...

Read moreDetails

உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய ...

Read moreDetails

கொரோனா நிவாரண நிதிக்கு அஜித் நன்கொடை!

கொரோனா தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி வழங்கியுள்ளனர். அந்தவகையில் நடிகர் அஜித் தற்போது 25 இலட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பு- கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய ...

Read moreDetails

கொரோனாவினால் ஏற்படும் பின்விளைவுகள் : ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றில் இருந்து ...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கொவிட்-19 நோயாளர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது குறித்து அரசாங்கம் யோசனை

“கொவிட்-19” அறிகுறிகளற்ற கொரோனா நோயாளர்களை அவர்களது சொந்த வீடுகளில் வைத்து பராமரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண் ஊடகவியலாளர்களுடைய ...

Read moreDetails

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்

‘கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்’என சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், இந்திய மத்திய ...

Read moreDetails
Page 37 of 43 1 36 37 38 43
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist