முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நாட்டில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
Read moreDetailsஇந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. ...
Read moreDetailsஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 55 இலட்சத்து 34 ஆயிரத்து 313 ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறிகெத கிராம ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 531 பேர் புதிய தொற்றாளர்களாக ...
Read moreDetailsநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம் ...
Read moreDetailsகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(புதன்கிழமை) 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 171 ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதையும், உயிரிழப்பதனையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.