Tag: சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு: ஜனநாயக ரீதியாக நாட்டை ஆள முடியாதா என சஜித் கேள்வி

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

தடுப்பூசி திட்டத்தில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது க்ருய்த்து ...

Read moreDetails

தடுப்பூசிகளுக்கு ஏன் அதிக கட்டணம் செலுத்துகின்றீர்கள்? – அரசிடம் சஜித் கேள்வி

சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 70 மில்லியன் டொலரை ஏன் செலுத்துகிறது என்பதை விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று ...

Read moreDetails

சஜித்தின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுரங்க ரணசிங்க, அனோமா ஹெய்யன்துடுவ, ...

Read moreDetails

சஜித்திற்கு கொரோனா உறுதி – நாடாளுமன்றில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிசிரிவி மூலம் ஆராய்வு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனூடாக அவருடன் ...

Read moreDetails

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும் ...

Read moreDetails

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர ...

Read moreDetails

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ...

Read moreDetails
Page 14 of 15 1 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist