மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ...
Read moreDetailsதற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள வளாகத்தில், இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ...
Read moreDetailsஅரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.