21ஆவது திருத்தச் சட்டம் – சட்டமா அதிபரை சந்தித்து பேசினார் பிரதமர்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது ...
Read more