புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
கடவுசீட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
2025-01-14
காம்பியாவுக்கு எதிராக புதன்கிழமை (23) நடைபெற்ற, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்று குழு பி போட்டியில் சிம்பாப்வே டி20 ...
Read moreDetailsசிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ...
Read moreDetailsசெவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களை நீண்டகால வேலைநிறுத்தத்தில் இருந்து தடை செய்யும் சட்டத்தை சிம்பாப்வே கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழிலாளர்கள் அல்லது ...
Read moreDetailsரி- 20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் ...
Read moreDetailsஎதிர்வரும் ரி-20 உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எர்வின் கிரெய்க் தலைமையிலான சிம்பாப்வே அணியில், பர்ல் ரியான், சகாப்வா ரெஜிஸ், சடாரா ...
Read moreDetailsதற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு, எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னணி வீரர்களுக்கு ஒரிரு போட்டிகள் ...
Read moreDetailsசிம்பாப்வேயில் ஊதிய பிரச்சினை தொடர்பாக, 90 சதவீத ஆசிரியர்களை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள போதும், அரசாங்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ...
Read moreDetailsஇலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிகம் வீரியம் கொண்ட ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, தென்னாபிரிக்கா உள்ளிட்ட பிற எட்டு நாடுகளில் ...
Read moreDetailsசிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.