Tag: சிறைத்தண்டனை

தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட, 15 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் ...

Read moreDetails

பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டார் விரையும் வெளிவிவகாரச் செயலாளர்!

பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டாருக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதனை உறுதிசெய்த ஜேம்ஸ் க்ளெவர், பயணிக்கும் ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ...

Read moreDetails

மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை!

மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த ...

Read moreDetails

போதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்ற சாரதிகளுக்கு புதிய சட்டம்!

போதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் ...

Read moreDetails

புதிய மோசடிக் குற்றச்சாட்டில் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி குற்றவாளி என அறிவிப்பு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் ...

Read moreDetails

பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை ...

Read moreDetails

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 69 ...

Read moreDetails

பிரேஸில் 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து: நான்கு பேருக்கு கடுமையான சிறைத்தண்டனை!

பிரேஸிலில் கடந்த 2013ஆம் ஆண்டு, 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நான்கு பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனையை பிரேஸில் நீதிமன்றம் ...

Read moreDetails

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist