முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த ...
Read moreDetailsபோதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் ...
Read moreDetailsசிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் ...
Read moreDetailsமியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை ...
Read moreDetailsதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 69 ...
Read moreDetailsபிரேஸிலில் கடந்த 2013ஆம் ஆண்டு, 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நான்கு பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனையை பிரேஸில் நீதிமன்றம் ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ...
Read moreDetailsஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு, 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பெரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பல ...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.