• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Anoj by Anoj
2022/06/18
in ஆசியா, உலகம்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ஷா மியூட் மவுங், சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் இரண்டாவது துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆவார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டு மாண்டலேயின் ஓபோ சிறையில் அடைக்கப்பட்ட ஷா மியூட் மவுங் மீதான விசாரணை மூடிய அறைகளில் நடைபெற்றது.

இதன்போது, ஷா மியூட் மவுங், ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

இரத்தப் புற்றுநோயால் அவதிப்படும், ஷா மியூட் மவுங், லஞ்சம் பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் முதலமைச்சராக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக சட்ட அதிகாரி கூறினார்.

ஷா மியூட் மவுங், ஏற்கனவே கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுதல், தேசத்துரோகம் மற்றும் தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்,

மேலும் மற்றொரு தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட உள்ளார்.

மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.

அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.

Related

Tags: இராணுவம்சிறைத்தண்டனைநீதிமன்றம்மியான்மர்ஷா மியூட் மவுங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை!

Next Post

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கான பாடசாலை நடவடிக்கை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்

Related Posts

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்
இலங்கை

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

2025-11-30
காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!
அமொிக்கா

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

2025-11-30
இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

2025-11-29
இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!
இங்கிலாந்து

இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!

2025-11-28
இங்கிலாந்தில் உயிரிழந்த 12 வயது சிறுமியின் மரணம் குறித்த  அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உயிரிழந்த 12 வயது சிறுமியின் மரணம் குறித்த அறிக்கை வெளியீடு!

2025-11-28
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் – தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் – தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!

2025-11-28
Next Post
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கான பாடசாலை நடவடிக்கை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானியா ஒப்புதல்!

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானியா ஒப்புதல்!

இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.