எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை…!
2024-05-04
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தொடர்பில் இன்றே பதில்வழங்குவது கடினமான விடயமாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ...
Read moreமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ...
Read more2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான ...
Read moreஉயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் ...
Read moreஅரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறைப்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்கும் ...
Read moreபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிரந்தர நியமனம் கிடைக்காததால் விரக்தியடைந்த ஆசிரியர் ஒருவர் 25 பெனடோல் ...
Read moreசீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதியை அடுத்த மாதம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11 ...
Read moreநாடாளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனினும் அது அரசியலமைப்புக்கு முரணானது என அவர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.