முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
மக்கள் ஆணைக்கு இணங்க, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetails”நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று ...
Read moreDetailsகற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தொடர்பில் இன்றே பதில்வழங்குவது கடினமான விடயமாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ...
Read moreDetailsமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ...
Read moreDetails2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் ...
Read moreDetailsஅரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறைப்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்கும் ...
Read moreDetailsபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetailsஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிரந்தர நியமனம் கிடைக்காததால் விரக்தியடைந்த ஆசிரியர் ஒருவர் 25 பெனடோல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.