Tag: சுசில் பிரேமஜயந்த

சீனாவினால் வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதி அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கும் – கல்வி அமைச்சர்

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதியை அடுத்த மாதம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11 ...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை அமைக்க நடவடிக்கை? – சுசில் விளக்கம்

நாடாளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனினும் அது அரசியலமைப்புக்கு முரணானது என அவர் ...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை – சுசில்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு ...

Read moreDetails

சுசில் பிரேமஜயந்த சபை முதல்வராக நியமனம்!

அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த சபை முதல்வராக   நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read moreDetails

சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!

நாடாளுமன்றத்தில் சபை முதல்வராக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபை முதல்வராக செயற்பட்ட தினேஸ் குணவர்தன அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையிலேயே சபை முதல்வராக ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்படும்

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய ...

Read moreDetails

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியை துன்புறுத்திய சம்பவம் – முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை ...

Read moreDetails

கல்வித்துறையில் பல குறைபாடுகள் கண்டறிவு – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், ...

Read moreDetails

கல்வித்துறையின் செயற்பாடுகள் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – கல்வி அமைச்சர்

கல்வித்துறையின் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். புதிய கல்வி அமைச்சராக அவர் இன்று (பதன்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றபோதே ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist