அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!
2022-08-07
குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?
2022-07-26
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!
2022-08-18
சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய ...
Read moreஐ.பி.எல் கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ...
Read moreதமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ...
Read moreசென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...
Read moreசென்னையிலுள்ள 112 கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரடியாகவே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி வழங்கும் ...
Read moreஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ...
Read moreநடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை ...
Read moreயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் ...
Read moreகொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் சென்னையிலிருந்து 235 ...
Read moreஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.