Tag: ஜனாதிபதித் தேர்தல்

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது!-தேர்தல் ஆணையாளர்

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து ...

Read moreDetails

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்த திலித்!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா ...

Read moreDetails

ரணில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருகின்றார்!

”ரணில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருகின்றார்” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் ...

Read moreDetails

சரியான நேரத்திலேயே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்!

”சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ரணிலுக்கு, சிலிண்டர் கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்!

"சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்" என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் ...

Read moreDetails

வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது!

”வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ...

Read moreDetails

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதே எமது திட்டமாகும்! -அநுர

"நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியே எமது திட்டமாகும்" என ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

மேலும் மூன்று எம்.பிக்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்!

”ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்” என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read moreDetails

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி! -விஜித ஹேரத்

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி  இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும்” என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது இது குறித்து  ...

Read moreDetails
Page 15 of 19 1 14 15 16 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist