Tag: ஜனாதிபதித் தேர்தல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டின் சாபக்கேடு!

”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை  இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில் ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்!

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ...

Read moreDetails

வேலை இல்லாப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்! -சஜித்

தனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச ...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர

நான் தேர்தலில் வெற்றிபெற்றால்,  மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய ...

Read moreDetails

நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?

நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார ...

Read moreDetails

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!

தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் ...

Read moreDetails

IMF திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்குச் செல்லும்!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தேர்தல் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி யாழில்  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய ...

Read moreDetails

எமது ஆட்சியில் மத, கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது! அநுரகுமார திசாநாயக்க

தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய ...

Read moreDetails
Page 14 of 19 1 13 14 15 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist