Tag: ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு

கடந்த ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த ...

Read moreDetails

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணை நிறைவு

ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்தத் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்த மூவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி, கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேகநபர்கள் கைது ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து நீச்சல் குளத்தில் குளித்த இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட போது, நீச்சல் குளத்தில் இறங்கி சோப்பு கலந்த நீரில் குளித்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சோப்பு போட்டு குளித்த ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு சிக்கல்!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமரின் செயலகத்தினை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் இதுவரையில் சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist