Tag: ஜனாதிபதி மாளிகை

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில ...

Read moreDetails

பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!

பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள், சித்திரங்கள் மாயம்!

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பல குழுக்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா பதவியேற்பு!

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார். இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் ...

Read moreDetails

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதிடம்!

போராட்டக்காரர்களால் கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்களபணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் விடுதலை

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு

கடந்த ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த ...

Read moreDetails

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணை நிறைவு

ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்தத் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist