Tag: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இன்று ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படுகின்றது!

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் ஜனாதிபதி ...

Read moreDetails

13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் விசே அறிவிப்பினை வெளியிடுகின்றார் ஜனாதிபதி?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் ...

Read moreDetails

தேர்தலுக்கு தயாராகுமாறு தெரிவித்தார் ஜனாதிபதி!

தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் நேற்று (செவ்வாய்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கட்சி ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி!

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ...

Read moreDetails

அரசியலமைப்பு சபைக்கு மூன்று பிரதிநிதிகள் ஜனாதிபதியால் நியமனம்!

அரசியலமைப்பு சபைக்கு மூன்று வருட காலத்திற்கு மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி ...

Read moreDetails

விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை

விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து ...

Read moreDetails

சுதந்திர தின செலவுகள், எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினக் ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது – ஜனாதிபதி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள "Voice of Global South Summit" இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக டெலோ கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist