Tag: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா ஒத்துழைப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பால் ...

Read moreDetails

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் தான் ஈடுபடபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் கொழும்பில் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு ...

Read moreDetails

முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது சந்தையில் பெருமளவு ...

Read moreDetails

அனைவரின் ஆதரவுடன் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளேன் – ஜனாதிபதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ...

Read moreDetails

மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – கெஹலிய நம்பிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ...

Read moreDetails

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திற்கு பிரதீப் ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – தற்போது நாடகமாடவேண்டியதில்லை – சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்தார் சம்பந்தன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை ...

Read moreDetails

இலங்கைக்கான அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு!

இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதியின் மன்னார் வருகை இருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கே: என்.எம்.ஆலம் சாடல்!

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதிலேயே தங்கியுள்ளதாக ...

Read moreDetails
Page 5 of 8 1 4 5 6 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist