இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
சீனாவின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக கூறப்படுகின்றது. சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே ஜப்பானின் கடல் எல்லைக்குள் சீன ரோந்துக் கப்பல்கள் ...
Read moreDetailsஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 27பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு ஜப்பானில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ...
Read moreDetailsஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஜப்பானின் சர்வதேச உறவுகள் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ் வேலை ...
Read moreDetailsஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...
Read moreDetailsஅமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் ...
Read moreDetailsஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் ...
Read moreDetailsஇலங்கை உள்ளிட்ட கருப்பு பட்டியலில் உள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜப்பானில் வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 30பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsவடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.