முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
தென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபிரித்தானிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்குவதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தவிர்க்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து ...
Read moreDetailsசீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மத்தியில், ஜப்பானிய நிறுவனங்கள் பங்காளர்களுடனான வணிக உறவை நிறுத்த திட்டமிட்டுள்ளன. அவை உய்குர் முஸ்லிம்களை வேலை ...
Read moreDetailsபிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை ...
Read moreDetailsஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 25 முதல் ...
Read moreDetailsவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ...
Read moreDetailsமியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு ...
Read moreDetailsகண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.