Tag: டக்ளஸ் தேவானந்தா

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை எதிர்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முன்னெடுத்துள்ள நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கடற்றொழில் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக ...

Read moreDetails

வடக்கு மற்றும்  கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த ...

Read moreDetails

நாட்டை விற்பதற்கோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

அரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ...

Read moreDetails

காணிகளை விடுவிப்பதன் ஊடாக சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தினை விரைவுபடுத்த முடியும்- டக்ளஸ்

வடக்கில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவித்தால் மீளவும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் என அமைச்சர் டக்ளஸ் ...

Read moreDetails

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகும்- டக்ளஸ்

போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை), கற்கோவளம் பகுதியில் இடிந்த நிலையில் காணப்பட்ட ...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் ...

Read moreDetails

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலை பட்டதாரிகள்- அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரி மாணவர்கள் சிலரால் நவீன முறையிலான நெல் நாற்று நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை இன்று ...

Read moreDetails

முல்லைத்தீவில் கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist