Tag: தடுப்பூசிகள்

நாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

கொரோனாவுக்கு எதிரான மேலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக வழங்கப்படவுள்ளதாக ஒளடத ...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு..!

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை இந்த ...

Read moreDetails

மேலுமொரு தொகை தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு ...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக விஷேட வைத்தியர் ...

Read moreDetails

நாட்டில் அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன

இலங்கையில், அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் நேற்று 5 இலட்சத்து 71 ஆயிரத்து 589 பேருக்கு ...

Read moreDetails

23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய நிலையங்களில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய ...

Read moreDetails

மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு

சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக ...

Read moreDetails

இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதேவேளை, ...

Read moreDetails

மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

கொரோாவுக்கு எதிரான மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist