பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ், முன்னணி மருத்துவமனைகளில் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் எதிர்வரும் மாதங்களில் செவிலியர்களுடன் ...
Read moreDetailsவேல்ஸில் உள்ள 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த இலையுதிர்காலத்தில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி அளவு வழங்கப்படும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் ...
Read moreDetails75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் ...
Read moreDetailsஇந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 ...
Read moreDetailsநாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த ...
Read moreDetailsஇந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது ...
Read moreDetailsஅமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ...
Read moreDetailsகுழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் 5 முதல் ...
Read moreDetailsஉலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ...
Read moreDetailsநாட்டில் நேற்றைய தினம் 59 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 27 ஆயிரத்து 873 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 5 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.