முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மொத்தம் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 94 ...
Read moreDetailsஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் ...
Read moreDetailsஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் ...
Read moreDetailsஅமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா ...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பு துறைமுக ...
Read moreDetailsஇலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 36 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ...
Read moreDetailsதடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரொறொன்ரோ தடுப்பூசி தளங்களில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.