முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இரத்த உறைதல் புகாரின் எதிரொலியாக அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு ...
Read moreDetailsஅமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து 50 மாநிலங்களிலும் 16 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், பிளஸ் டி.சி. மற்றும் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் நாடு உறுதியளித்ததைப்போன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. எனினும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திகதி குறித்து ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் ...
Read moreDetailsஇலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ...
Read moreDetailsதடுப்பூசி திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 31 இலட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த ...
Read moreDetailsகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை ...
Read moreDetailsதமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ...
Read moreDetailsகொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.