Tag: தடுப்பூசி

கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்றும் (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்வதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி ...

Read moreDetails

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம்

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் ...

Read moreDetails

மாணவர்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் ஒன்றாரியோ அரசாங்கம்!

தடுப்பூசி போட மாணவர்களை ஒன்றாரியோ அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'உங்களுக்குத் தெரியும். பல இளைஞர்களுக்கு ...

Read moreDetails

தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத்தளபதி

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் வலியுறுத்து!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்து கொரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிட்ச் ஆய்வு ...

Read moreDetails

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 4 ஆயிரத்து 380க்கும் மேற்பட்டவர்களுக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஸ்புட்னிக் வி கொரோனா ...

Read moreDetails

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்

‘கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்’என சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், இந்திய மத்திய ...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

ஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் ...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது. அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை- அமெரிக்கா

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொவிஷீல்ட் தடுப்பூசி ...

Read moreDetails
Page 28 of 34 1 27 28 29 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist