Tag: தடுப்பூசி

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, ...

Read moreDetails

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட ...

Read moreDetails

மேலும் ஒருதொகை சினோபாம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு!

சினோபாம் கொரோனா தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இலங்கை வந்தடையவுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் ...

Read moreDetails

மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

மெக்ஸிகோவில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியின் ஆய்வக ...

Read moreDetails

இலங்கையில் 9 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரையில் ...

Read moreDetails

40 ஆபிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் சீனா!

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது. சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள் ...

Read moreDetails

இலங்கையில் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரையில் 14 இலட்சத்து 14 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று  மாத்திரம் 16 ஆயிரத்து 845 பேருக்கு சீனாவின் ...

Read moreDetails

கொரோனா தொற்று : மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை!

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள் ...

Read moreDetails

தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு

உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள 8 கோடி கொரோனா ...

Read moreDetails

போல்டனில் 6,200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

இந்தியன் கொவிட்-19 மறுபாடு குறித்த கவலைகளுக்கு இடையே வார இறுதியில் 6,200க்கும் மேற்பட்டவர்களுக்கு போல்டனில் தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இந்த நகரம் தொற்றுநோய்களின் கூர்மையான ...

Read moreDetails
Page 27 of 34 1 26 27 28 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist