முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொரோனா தடுப்பூசிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ...
Read moreDetailsஇலங்கையில் இதுவரையில் 18 இலட்சத்து 34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 9 இலட்சத்து 25 ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் கொண்டுவந்த குறித்த ...
Read moreDetailsஇலங்கையின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் தங்களுக்கு கொடுத்த கடமைகளை சிறப்பாக செய்து முடித்த பெருமிதத்தோடு, இராணுவ மருத்துவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிளை செலுத்து பணிகளிலிருந்து வெளியேறுகின்றனர். வடக்கு அயர்லாந்துக்கு அவசர ...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முதல் கட்ட தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தினால்தான் அடுத்த கட்ட தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ...
Read moreDetailsதடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம் என வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான ...
Read moreDetailsசினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.