முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின் ...
Read moreDetailsகொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இதேநேரம், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை ...
Read moreDetailsஇலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ...
Read moreDetailsமாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...
Read moreDetailsஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
Read moreDetailsஅமெரிக்காவில் ஒருவருட காலத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 164பேர் ...
Read moreDetailsபிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, நேற்றைய நிலவரம் படி, 27 மில்லியன் பேர் ...
Read moreDetailsதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ...
Read moreDetailsவேல்ஸில் 30பேர் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.