Tag: தடுப்பூசி

இலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்!

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் நேற்று மாத்திரம் 22 ஆயிரத்து 501 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 26 ஆயிரத்து 810 பேருக்கு  முதலாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

23 இலட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 77 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமையஇ நேற்றைய தினத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 552 ...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் முதலாவது உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் ...

Read moreDetails

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம் ...

Read moreDetails

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் ...

Read moreDetails

இலங்கையில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 37 ஆ யிரத்து 67 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ...

Read moreDetails

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படுகிறது

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை – மருத்துவர்கள் பரிந்துரை!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு திட்டமிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவை

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 24 of 34 1 23 24 25 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist