ஐக்கிய மக்கள் சக்திக்கு UNP கால அவகாசம்!
2025-03-13
தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு ...
Read moreDetailsதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ...
Read moreDetailsதமிழகத்திற்கு தேவையான 10 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொவிஷீல்ட் தடுப்பூசியை ...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில், மூவாயிரத்து 585 பேர் ஆண்களும் 411 பெண்களும் மூன்றாம் ...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா ...
Read moreDetailsதமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.