கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) சிகாகோவின் வடக்குக் கரையில் சுமார் 30,000பேர் ...
Read moreஅமெரிக்காவின் வொஷிங்டன், டி.சி.இல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் காயமடைந்துள்ளனர். யு ஸ்ட்ரீட் நொர்த்வெஸ்ட் பகுதியில், வெள்ளை மாளிகையில் இருந்து 2 ...
Read moreதென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிதாரியும் தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மன்ஹெய்ம் பொலிஸார் ...
Read moreமெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரீபியன் கடற்கரையில் ...
Read moreஜெருசலேம் பழைய நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்பினர் இடையே ...
Read moreஅச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் ...
Read moreஇங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் ...
Read moreயாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம் ...
Read moreஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே, ...
Read moreஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.