எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
பல பகுதிகளில் மீண்டும் மின்சார தடை!
2025-02-09
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
2025-02-09
கனடாவை உளவு பார்க்கும் சீனா?
2025-02-09
சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட ...
Read moreDetailsசுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக ...
Read moreDetailsயாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsகல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...
Read moreDetailsகொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ...
Read moreDetailsஅஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அஹுங்கல்ல பொலதுகந்த பகுதியில் வைத்து ...
Read moreDetailsகல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் ...
Read moreDetailsதென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மொண்டெனேகுரோவின் (Montenegro) மேற்கு நகரமொன்றில் புதன்கிழமை (01) மதுபானசாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது ...
Read moreDetailsஜாஎல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (24) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களினால் இந்த துப்பாக்கிப் ...
Read moreDetailsமெட்டியகொட, மஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மெட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் (16) பிற்பகல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.