கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நவகமுவவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வண்டுரம்முல்ல பகுதியில் நேற்று ...
Read moreDetailsஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள ...
Read moreDetailsஎல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்படவிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கஹடுவப் பகுதிக்குச் சோதனை நடத்தச் ...
Read moreDetailsடொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று (27) ...
Read moreDetailsதென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது ...
Read moreDetailsகொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் ஒருவரைக் கொலை செய்து, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய ...
Read moreDetails"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று ...
Read moreDetailsவெள்ளை மாளிகை புதன்கிழமை (26) அருகே இரண்டு அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் இதை இலக்கு வைக்கப்பட்ட பதுங்கியிருந்து நடத்திய ...
Read moreDetailsகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு ...
Read moreDetailsகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினால் நேற்று (13) ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.