எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
2026-05-04
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...
Read moreDetailsகஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ...
Read moreDetailsஇடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் ...
Read moreDetailsஅனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு ...
Read moreDetailsகாலி, அக்மீமன பகுதியில் இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அக்மீமன பகுதியின் வெவேகொடவத்தை, திசாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இன்று ...
Read moreDetailsஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை ...
Read moreDetailsடொராண்டோவின் லாரன்ஸ் ஹைட்ஸில் செவ்வாய்க்கிழமை (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ...
Read moreDetailsமேற்கு வட கரோலினாவில் அமைந்துள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் ...
Read moreDetailsபாணந்துறை, வேகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...
Read moreDetailsதேசிய லொத்தபர் அபிவிருத்தி சபையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் ஜீப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.