முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ...
Read moreDetails”2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டுமென” தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே ...
Read moreDetailsதேர்தலுக்குத் தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலுக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. ...
Read moreDetailsநாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கீடு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...
Read moreDetails”ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை” என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ...
Read moreDetailsமாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், சிறப்பு அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் ...
Read moreDetailsதேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.