Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக செயற்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: 8 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு!

நாடாளுமன்றத்  தேர்தலைக் கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். ...

Read moreDetails

எல்.பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நிலவரம்!

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள், தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பொதிகள் ...

Read moreDetails

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை தாக்கல் செய்ய ...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த அமரவீர கோரிக்கை!

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை ...

Read moreDetails

ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் ...

Read moreDetails

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விசாரணை!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: தனியார் துறையினருக்கான விடுமுறை விபரம் அறிவிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. தனியார் ...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளன. தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு 1,199 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist