டோங்காவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 84 சதவீத மக்கள் பாதிப்பு!
பசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட ...
Read moreDetails



















