கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ரி-20 தொடரின், நான்காவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி 48 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற ...
Read moreDetailsநியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ...
Read moreDetailsநியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர ...
Read moreDetailsநியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, இன்றைய இரண்டாம்நாள் ...
Read moreDetailsநியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர ...
Read moreDetailsபசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட ...
Read moreDetailsகொவிட்-19இன் ஓமிக்ரோன் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை ஏற்காது என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். எனினும், சில கட்;டுப்பாடுகள் விதிக்கப்படலாம் ...
Read moreDetailsபசிபிக் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதல் வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளது. தொழிலாளர்கள் ஓடுபாதையில் இருந்து சாம்பலை அகற்றிய பிறகு, டோங்காவின் ...
Read moreDetailsபேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவுள்ளதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. தலைநகரின் முக்கிய விமான நிலைய ஓடுபாதையில் உள்ள சாம்பல் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதைத் தடுப்பதால், நிவாரணப் ...
Read moreDetailsஎரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.