முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 347பேர் ...
Read moreDetails2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதன்படி 16 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக ...
Read moreDetailsஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த ...
Read moreDetailsமேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 55பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மிக மோசமான ...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 17இலட்சத்து 762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலும் ...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 6 பேர் கொண்ட ...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் 16இலட்சத்து 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய் ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.