பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) ...
Read moreDetailsகடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளில், ஈரான் மற்றும் செனகல் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. அஹமட் பின் அலி விளையாட்டரங்கில் நடைபெற்ற ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன. குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியும், ஈரான் ...
Read moreDetailsபிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ...
Read moreDetailsஎதிர்வரும் 2024ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. தற்போது நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் ...
Read moreDetailsஇலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் ...
Read moreDetailsரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ...
Read moreDetailsநெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. இதனால், 11 நாடுகள் இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. கிரேட் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ...
Read moreDetailsநெதர்லாந்தில் லொறி ஒன்று பள்ளத்தில் இருந்து விலகி பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ரோட்டர்டாமுக்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.