கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
மாநிலங்களவை உறுப்பினராகின்றார் இளையராஜா!
2022-07-06
நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ...
Read moreநைஜீரியாவில் ஆயுததாரிகள் வடக்கு கடுனா மாநிலத்தில் ரயிலில் இருந்து அறியப்படாத எண்ணிக்கையிலான பயணிகளை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் ...
Read moreநைஜீரியாவில் ஒரு மிதக்கும் உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஏற்றிச்செல்லும் கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இருந்த 10 பேரின் நிலைக் குறித்து இன்னமும் ...
Read moreநைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள் ...
Read moreநைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் ...
Read moreநைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 ...
Read moreஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று ...
Read moreநைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடந்த மே மாதம், இஸ்லாமிய பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட பல மாணவர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அபுபக்கர் அல்ஹாசன் தெரிவித்துள்ளார். எத்தனை மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் ...
Read moreநைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் ...
Read moreகிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.