Tag: பங்களாதேஷ்

ஷகிப் அல் ஹசனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனின் (Shakib Al Hasan) வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்குகள் ...

Read moreDetails

ஷாகிப் அல் ஹசனின் சர்ச்சைக்குரிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan), அவரது பந்துவீச்சு நடவடிக்கையை அதிகாரப்பூர்வ மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ...

Read moreDetails

இலங்கையின் ஆடை உற்பத்திக்கு அங்கீகாரம்!

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் ஆடை உற்பத்திகளுக்கான கட்டளைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பங்களாதேஷில் நிலவும் மோதல்களும், அந்த நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையுமே இலங்கைக்கு ...

Read moreDetails

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் ஷகிப்!

"ஒக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டாக்கா டெஸ்ட் போட்டியே தனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்று" பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ...

Read moreDetails

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு!

பங்களாதேஷ் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸ் செவ்வாயன்று (24) நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தார். ...

Read moreDetails

நாடு கடத்தப்படுவாரா ஹசீனா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு  ஷேக் ஹசீனா(Sheikh Hasina)  விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் ...

Read moreDetails

பங்களாதேஷில் தீவிரமடைந்து வரும் போராட்டம்: தலைமை நீதிபதி பதவி விலகல்

பங்களாதேஷ் போராட்டக்காரர்கள் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தை சுற்றி வளைத்ததை அடுத்து, தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளார். பங்களாதேஷத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ...

Read moreDetails

பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி ...

Read moreDetails

பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறையில் 39 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை ...

Read moreDetails

பாடசாலை , பல்கலைகளை கால வரையரையின்றி மூட அரசு உத்தரவு

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக உள்ளதாக தலைநகர் டாக்காவில் ...

Read moreDetails
Page 10 of 15 1 9 10 11 15
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist