கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ...
Read moreஇலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய ...
Read moreகிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் ...
Read moreஅமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. மிகவும் அவசியமான பயணங்களைத் தவிர, பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் ...
Read moreவேல்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படாது என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வழிகாட்டுதலை பராமரிக்க முடியாத இடங்களில் இரண்டாம் நிலை ...
Read moreயாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ...
Read moreமட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
Read more30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) மாகாணங்களை பரிந்துரைத்துள்ளது. ஆனால், வயதைக் குறைக்க ...
Read moreபீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க விரும்புவதாக சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'சாம்பல் மண்டலத்தை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.