எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
தென் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!
2024-10-14
அர்ஜுன் அலோசியஸின் மேன்முறையீடு நிராகரிப்பு!
2024-10-14
நாடாளுமன்ற உறுப்பினர்களதும், நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை ...
Read moreதற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் ...
Read moreஅத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிநாட்டு ...
Read moreபிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ...
Read moreஇலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய ...
Read moreகிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் ...
Read moreஅமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. மிகவும் அவசியமான பயணங்களைத் தவிர, பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் ...
Read moreவேல்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படாது என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வழிகாட்டுதலை பராமரிக்க முடியாத இடங்களில் இரண்டாம் நிலை ...
Read moreயாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ...
Read moreமட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.