இந்தியா – கனடா உறவுகளில் முன்னேற்றம்!
2025-07-18
பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் ...
Read moreDetailsஇரகசியத் திட்டம் ஒன்றின் கீழ் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் தொடர்பிலான தகவல்கள் கசிந்துள்ளதாக சர்வதேச செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. பிரித்தானிய அதிகாரி ஒருவர் தற்செயலாக குறித்த தரவை ...
Read moreDetailsஇலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ...
Read moreDetailsமன்னர் சார்லஸின் முடியாட்சியை நவீனமயமாக்குவதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரச குடும்பத்தின் தனியார் "ரோயல் ரயில்" சேவை பணிநீக்கம் செய்யப்படும். 1840 ஆம் ...
Read moreDetailsபிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை (08) ஒரு வரையறுக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். இது பிரித்தானிய ஏற்றுமதிகள் ...
Read moreDetailsபிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட ...
Read moreDetailsபிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை அந்நாட்டுப் பொலிஸார் ...
Read moreDetailsஇலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.