Tag: பிரித்தானியா

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்  ...

Read more

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப்  பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...

Read more

ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன்.

  சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read more

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய பெண்ணுக்கு முக்கிய பதவி!

பிரித்தானிய அமைச்சரவையில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த `கிளேர் கோடின்ஹோ`  என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை இராஜினாமா ...

Read more

7 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாதி; தீர்ப்பு வெளியானது

பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த  ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக்  கொலைசெய்த  தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015 ...

Read more

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு; ஊழியர் பணிநீக்கம்

பிரித்தானியாவின் தலைநகரான  லண்டனில்  உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு ...

Read more

பிரித்தானியாவில் உச்சத்தைத் தொட்ட வங்கிகளின் வட்டி வீதம்

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள்  15 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன. பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப் ...

Read more

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read more

இங்கிலாந்து நோக்கி பயணித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார். ஜனாதிபதியுடன் ...

Read more

பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ ...

Read more
Page 1 of 55 1 2 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist