எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
2026-04-22
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
2026-04-22
புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு ...
Read moreDetailsபிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்ட ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று, கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரித்தானியாவில் இல்லை எனவும், அவர் லண்டனின் ...
Read moreDetailsபிரித்தானியாவில் வர்த்தக நிலையங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய Omicron ...
Read moreDetailsபிரித்தானியாவில் இருவருக்கு புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில் (Brentwood, ...
Read moreDetailsபிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரித்தானியா முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ...
Read moreDetailsபிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது. இதன்படி, பல தென்னாபிரிக்க ...
Read moreDetailsபிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...
Read moreDetails2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.