Tag: பொலிஸ்

கல்கிசை பகுதியில் திறக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...

Read moreDetails

இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய E-Traffic செயலி!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

இன்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் ...

Read moreDetails

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

டிப்பர் வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை - திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட அறிவிப்பு!

இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து பொலிஸாரும் ஒளிரும் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகளை அணியுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை ...

Read moreDetails

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு!

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அண்மைய நாட்களாக ...

Read moreDetails

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

ஹொரணையில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடைக்கப்பட்ட வெற்று மதுபான போத்தலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முகம், தலை மற்றும் ஒரு கையில் காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி முதல் மத்தேகொட பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 68 வயதுடைய நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails
Page 12 of 14 1 11 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist