முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, மேல் மாகாண (வடக்கு) பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, ...
Read moreDetailsஅரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ...
Read moreDetailsமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது நேற்று (10) முதல் ...
Read moreDetails2023 டிசம்பர் 30 ஆம் திகதி முதல், மத்தேகொட பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 59 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை ...
Read moreDetailsஜப்பானில் பொது மக்களுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி 1.3 மில்லியன் ரூபாவை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் ஹொரனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ...
Read moreDetailsபொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.