Tag: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டில் நாளையும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிப்பு

நாட்டில் நாளைய தினமும்(22), எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், நாளை முதல் ...

Read moreDetails

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

நாட்டில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த ...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளையும் இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு பின்னர் ...

Read moreDetails

அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது நீண்டகால முறைமைக்கு அமைய ...

Read moreDetails

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது!

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நாளையும் மின்வெட்டு!

நாட்டில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ...

Read moreDetails

நாட்டில் நாளை 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திக்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது!

நாடளாவிய ரீதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இன்று ஏ,பி,சி ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணி நேரம் ...

Read moreDetails

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர ...

Read moreDetails

இன்று முதல் மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist