Tag: மத்திய அரசு

நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்!

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 ...

Read moreDetails

சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய- ...

Read moreDetails

சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்துக்கு 4 மிதக்கும் கப்பல்தளங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி!

சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல்தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆன்மிக தலமான ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் 2 ...

Read moreDetails

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு தகவல்!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத் ...

Read moreDetails

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் உயா்வு!

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது காலமானார்!

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது, தனது 73ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை ...

Read moreDetails

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் மத்திய அரசு!

ஐந்து இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள் ...

Read moreDetails

மத்திய அரசுக்கு எதிராக 20 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டம்!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று ...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது – மத்திய அரசு

இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குறித்த பிரமாணப் பத்திரத்தில், மத்திய சுகாதாரத்துறை ...

Read moreDetails

எல்லையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் தாக்குல் நடத்தியுள்ளது – மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist