Tag: மத்திய அரசு

தடுப்பூசி குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது- மத்திய அரசு

தடுப்பூசி குறித்த முக்கியமான தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் ...

Read moreDetails

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக அறிவிப்பு!

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மாநிலங்கள் மற்றும் யூனியன் ...

Read moreDetails

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க அரசு திட்டம்!

மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், ...

Read moreDetails

கொரோனா தடுப்பு விதிகளை ஜுன் மாதம் வரை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ...

Read moreDetails

கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ...

Read moreDetails

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 21.80 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – மத்திய அரசு

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 21.80 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான தரவுகளின் அடிப்படையில், ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டம், தடுப்பூசி விலை உள்ளிட்டவை குறித்து இன்று (திங்டக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

 வீட்டிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் 'நிதி ஆயோக்' ...

Read moreDetails

தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது – மத்திய அரசு

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு ...

Read moreDetails

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist